என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏர்வாடி அருகே செல்போனை பறித்து சென்ற வாலிபர் கைது
Byமாலை மலர்2 Sep 2021 10:24 AM GMT (Updated: 2 Sep 2021 10:24 AM GMT)
ஏர்வாடி அருகே செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
ஏர்வாடியை சேர்ந்த பீர்முகமது (33) என்பவரிடம் கடந்த மாதம் 7-ந் தேதி, குறைந்த விலையில் செல்போன் தருவதாக கூறி ஒருவர், திருக்குறுங்குடி செல்லும் ரோட்டில் அழைத்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், பீர்முகமது கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து பீர்முகம்மது, ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார். ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கின் நம்பி தலைவன் பட்டயத்தை சேர்ந்த மகராஜன் என்ற கார்த்திக்கை (24) கைது செய்தார். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏர்வாடியை சேர்ந்த பீர்முகமது (33) என்பவரிடம் கடந்த மாதம் 7-ந் தேதி, குறைந்த விலையில் செல்போன் தருவதாக கூறி ஒருவர், திருக்குறுங்குடி செல்லும் ரோட்டில் அழைத்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், பீர்முகமது கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து பீர்முகம்மது, ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார். ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கின் நம்பி தலைவன் பட்டயத்தை சேர்ந்த மகராஜன் என்ற கார்த்திக்கை (24) கைது செய்தார். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X