என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கோப்புபடம் கோப்புபடம்](https://img.maalaimalar.com/Articles/2021/Sep/202109021527097888_Tamil_News_Collector-inspection-at-Sevur-Seed-Farm_SECVPF.gif)
X
கோப்புபடம்
சேவூர் விதைப்பண்ணையில் கலெக்டர் ஆய்வு
By
மாலை மலர்2 Sep 2021 9:57 AM GMT (Updated: 2 Sep 2021 9:57 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சேவூரில் விதைப்பண்ணை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிலக்கடலை சான்று விதை பண்ணையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவிநாசி:
அவிநாசியில் வேளாண்துறை சார்பில் செயல்படும் உயிர் உர உற்பத்தி மையத்தில் புதிய தொழில்நுட்பத்தில் திரவ உயிர் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை கலெக்டர் வினீத் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
மேலும் சேவூரில் விதைப்பண்ணை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிலக்கடலை சான்று விதை பண்ணை, கானூரில் கூட்டு பண்ணை திட்டம் மூலம் 720 விவசாயிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட அவிநாசி கூட்டுப்பண்ணை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்புக்கூட்டு எந்திர மையத்தின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது வட்டார வேளாண் உதவி இயக்குனர் அருள்வடிவு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)