என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் பகுதிநேர ரேஷன் கடை கட்டிடம்-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்
Byமாலை மலர்1 Sep 2021 8:52 AM GMT (Updated: 1 Sep 2021 8:52 AM GMT)
அகலரப்பாளையம்புதூர்,ஆதிதிராவிடர் காலனி,சேரன் நகர்,பரப்பு மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 250 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடை அமைக்கப்பட்டு உள்ளது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் 12 முழு நேர ரேஷன் கடைகள், 1 பகுதி நேர ரேஷன் கடை 1 மண்எண்ணை வழங்கும் கடை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அகலரப்பாளையம்புதூர், ஆதிதிராவிடர் காலனி, சேரன் நகர், பரப்பு மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 250 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் வெள்ளகோவில் அருகே உள்ள அகலரப்பாளையம் புதூரில் ரூ.6 லட்சம் செலவில் பகுதிநேர நியாயவிலை கடை கட்டிடம் கட்டப்பட்டது.
அதனை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். தொடர்ந்து நியாய விலை பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X