என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னார்குடி சட்ருட்டி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி
Byமாலை மலர்31 Aug 2021 2:22 PM GMT (Updated: 31 Aug 2021 2:22 PM GMT)
மன்னார்குடி நகரின் முக்கிய வடிகால் வாய்க்கால் சட்ருட்டி வாய்க்கால் ஆகும். நகரின் மழை நீர் வடிவதற்கு இந்த வாய்க்கால் தான் வடிகாலாக இருந்து வருகிறது.
மன்னார்குடி:
மன்னார்குடி நகரின் முக்கிய வடிகால் வாய்க்கால் சட்ருட்டி வாய்க்கால் ஆகும். நகரின் மழை நீர் வடிவதற்கு இந்த வாய்க்கால் தான் வடிகாலாக இருந்து வருகிறது. இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மழைநீர் சரியாக வடியாமல் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் நிலை இருந்தது. இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகராட்சி சார்பில் பொக்லின் எந்திரம் மூலம் சட்ருட்டி வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X