என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் பொழுதுபோக்கு பூங்கா - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Byமாலை மலர்31 Aug 2021 8:32 AM GMT (Updated: 31 Aug 2021 8:32 AM GMT)
நகராட்சிக்கு சொந்தமான 1.1 ஏக்கர் நிலத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக கிடந்தது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் 1-வது வார்டு உப்புப்பாளையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 1.1 ஏக்கர் நிலத்தில் 35 ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக கிடந்தது.
தற்போது குப்பைகள் அகற்றப்பட்டு தற்போது சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தை பொழுதுபோக்கு பூங்காவாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மணியிடம் கேட்ட போது, ஏற்கனவே டெண்டர் விடப்பட்டு ரூ.26 லட்சம் செலவில் 1.1 ஏக்கர் முழுவதும் காம்பவுண்ட் சுவர் எழுப்பும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது விரைவில் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக மாற்றப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X