என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
Byமாலை மலர்27 Aug 2021 10:44 AM GMT (Updated: 27 Aug 2021 10:44 AM GMT)
தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிவசெல்வத்தை கைது செய்தனர்.
உடுமலை:
குமரலிங்கத்தை அடுத்த கொழுமம் குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல், தொழிலாளி. இவர் குமரலிங்கம் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த சிவசெல்வம் என்பவர் தங்கவேலுவை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
மேலும் பணம் கொடுக்க மறுத்த தங்கவேலுவை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.1500 பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை சிவசெல்வம் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிவசெல்வத்தை கைது செய்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X