என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலம் அருகே வயிற்றுவலியால் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்25 Aug 2021 11:18 AM GMT (Updated: 25 Aug 2021 11:18 AM GMT)
கபிஸ்தலம் அருகே வயிற்று வலி காரணமாக கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள மணலூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் மாரிமுத்து மகன் மணிகண்டன் (வயது 25), கொத்தனார். இவருக்கு நீண்ட நாளாக தீராத வயிற்றுவலி இருந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்தார். ஆனால் உடனடியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் வயிற்று வலி தொடர்ந்து இருந்ததால் மணிகண்டன் கடந்த 23-ந்தேதி எருக்கம்பாலை குடித்து மயங்கி கிடந்த அவரை அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம் அருகே உள்ள மணலூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் மாரிமுத்து மகன் மணிகண்டன் (வயது 25), கொத்தனார். இவருக்கு நீண்ட நாளாக தீராத வயிற்றுவலி இருந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்தார். ஆனால் உடனடியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் வயிற்று வலி தொடர்ந்து இருந்ததால் மணிகண்டன் கடந்த 23-ந்தேதி எருக்கம்பாலை குடித்து மயங்கி கிடந்த அவரை அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X