search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    சங்ககிரி அருகே பஸ் மோதி வியாபாரி பலி

    சங்ககிரி அருகே பஸ் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் மேக்கத்தியானூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 62), மாங்காய் வியாபாரி இவர், நேற்று மாலை மொபட்டில் சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த டவுன் பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தங்கவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×