என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அவனியாபுரத்தில் 7 நாய் குட்டிகள் விஷம் வைத்து கொலை
அவனியாபுரம்:
மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் இன்று அதிகாலை 7 நாய்க்குட்டிகள் துடிதுடித்து கத்தின. இதை கண்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது ஒரே இடத்தில் 7 குட்டி நாய்கள் பிறந்து சில நாட்களே ஆன குட்டி நாய்கள் துடிதுடித்து இறப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நாய் குட்டிகளுக்கு யாரோ விஷம் வைத்து கொலை செய்ததாக தெரிய வருகிறது.
தொடர்ந்து அவனியாபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் நிலையம் எதிரே உள்ள ஜே.பி.நகரில் இதுபோன்று 3 மாடுகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தெரியவந்தது.
தற்போது பிரசன்னா காலனி பகுதியில் ஒரே இடத்தில் 7 குட்டி நாய்களுக்கு விஷம் வைத்த சம்பவம் இந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்