என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரகண்டநல்லூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்15 July 2021 9:50 AM GMT (Updated: 15 July 2021 9:50 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரகண்டநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது29). இவர் நேற்று மாலை திருக்கோவிலூர்- விழுப்புரம் சாலையில் வீ.சித்தாமூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த மினி லாரி சதீஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X