என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரிமங்கலம் அருகே மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்12 July 2021 10:53 AM GMT (Updated: 12 July 2021 10:53 AM GMT)
காரிமங்கலம் ஏரிக்கரையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள மாட்லாம்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த குரும்பட்டியை சேர்ந்த பெரியண்ணன் (வயது 37), சந்தோஷ் (31) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 65 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X