என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கைது கைது](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106301531456302_Tamil_News_Tamil-News-Kabisthalam-near-2-people-arrest_SECVPF.gif)
கபிஸ்தலம் அருகே 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே ஈச்சங்குடி கிராமத்தை சேர்ந்த பாலன் (வயது 50) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே தெருவை சேர்ந்த ராஜதுரை (32) மற்றும் அவரது நண்பர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வினோத் (31) ஆகியோர் சேர்ந்து காரில் கடத்தி திருவையாறு அருகே உள்ள சிறுபுலியூர் என்னும் கிராமத்தில் கொலை செய்து போட்டுவிட்டனர்.
இந்த வழக்கில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்குப்பதிவு செய்து இருவர் உள்பட அவரது உறவினர்களை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர்சஞ்சய் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கினார். அதன்படி கொலை வழக்கில் தொடர்புடைய ராஜதுரை, வினோத் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு திருச்சி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)