என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கைது கைது](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106301527152884_Tamil_News_Tamil-News-Ganja-smuggling-case-youth-arrested-in-coimbatore_SECVPF.gif)
X
கைது
கோவையில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
By
மாலை மலர்30 Jun 2021 9:57 AM GMT (Updated: 30 Jun 2021 9:57 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கோவையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஆட்டோவில் கஞ்சா கடத்தியது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை:
கோவை போத்தனூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ஆட்டோவில் 1¼ கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் ஆட்டோவை ஓட்டி வந்த போத்தனூர் ஸ்ரீனிவாசாநகரை சேர்ந்த விஜயகுமார் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் இருந்து ஆட்டோ, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)