என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கைது கைது](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106301510310712_Tamil_News_Tamil-News-two-arrested-for-disturbing-public_SECVPF.gif)
X
கைது
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 2 பேர் கைது
By
மாலை மலர்30 Jun 2021 9:40 AM GMT (Updated: 30 Jun 2021 9:40 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ராணிப்பேட்டை பாலாறு அருகே உள்ள தியேட்டர் பக்கத்தில், காதர் என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை பழைய ஆற்காடு ரோடு பகுதியை சேர்ந்தவர் காதர் (வயது 34). இவர் நேற்று ராணிப்பேட்டை பாலாறு அருகே உள்ள தியேட்டர் பக்கத்தில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தார். இதனையடுத்து ராணிப்பேட்டை போலீசார், காதரை கைது செய்தனர்.
அதேபோன்று புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் கோபி (40). இவர் நேற்று புளியங்கண்ணு பஸ் நிறுத்தம் அருகே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நோக்கிலும் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். இதனையடுத்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் கோபியை கைது செய்தனர்.
ராணிப்பேட்டை பழைய ஆற்காடு ரோடு பகுதியை சேர்ந்தவர் காதர் (வயது 34). இவர் நேற்று ராணிப்பேட்டை பாலாறு அருகே உள்ள தியேட்டர் பக்கத்தில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தார். இதனையடுத்து ராணிப்பேட்டை போலீசார், காதரை கைது செய்தனர்.
அதேபோன்று புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் கோபி (40). இவர் நேற்று புளியங்கண்ணு பஸ் நிறுத்தம் அருகே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நோக்கிலும் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். இதனையடுத்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் கோபியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)