என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏடிஎம் கொள்ளை வழக்கு- கைதான நஜீம் உசேனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
Byமாலை மலர்30 Jun 2021 2:44 AM GMT (Updated: 1 July 2021 2:34 AM GMT)
ஏடிஎம் கொள்ளை வழக்கில் அரியானாவில் கைதான நஜீம் உசேன் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
சென்னை:
எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 3-வது கொள்ளையன் நஜீம் உசேனை அரியானாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் நஜீம் உசேன் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நஜீம் உசேனை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து நஜீம் உசேன் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X