என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் பைனான்சியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
Byமாலை மலர்25 Jun 2021 10:34 AM GMT (Updated: 25 Jun 2021 10:34 AM GMT)
சாத்தான்குளம் பைனான்சியர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் பைனான்சியர் மார்ட்டின் என்பவரை கடந்த 10-ந் தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இது தொடர்பாக கொலை தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டி.எஸ்.பி. காட்வின் ஜெகதீஸ் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு 8 பேரை கைது செய்தனர்.
நேற்று மாலை தனிப்படையினர் இட்டமொழி பகுதியில் ரோந்து சென்றபோது அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் பதுங்கி நின்ற சாத்தான்குளம் தைக்கா தெருவை சேர்ந்த அப்துல் காதர் (வயது 27 )என்பவரை கைது செய்தனர். மேலும் கொலை வழக்கு தொடர்பாக மகத், செந்தில் ஆகிய 2 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X