என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆதார விலையில் உளுந்து கொள்முதல்-விவசாயிகள் வலியுறுத்தல்
Byமாலை மலர்23 Jun 2021 7:24 AM GMT (Updated: 23 Jun 2021 7:24 AM GMT)
உடுமலை சுற்றுப்பகுதியில் உளுந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் பயறுவகை பயிர்கள், எண்ணை வித்துக்கள் 49 ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் உடுமலை உட்பட மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது.
இச்சாகுபடிக்காக தேசிய உணவு பொருள் பெருக்கத்திட்டத்தின் கீழ் வேளாண்துறை வாயிலாக மானியமும் வழங்கப்படுகிறது.கடந்த 2019ல் மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் உளுந்து கொள்முதல் செய்யப்பட்டது.விதைப்பண்ணைக்காக பதிவு செய்தவர்களிடமிருந்து வேளாண்துறையினர் உளுந்து கொள்முதல் செய்தனர்.
தற்போது உடுமலை சுற்றுப்பகுதியில் உளுந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. எனவே ஒழுங்கு முறை விற்பனை கூடம் வாயிலாக உளுந்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை துவக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X