என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை
Byமாலை மலர்22 Jun 2021 9:00 AM GMT (Updated: 22 Jun 2021 9:00 AM GMT)
கள்ளக்குறிச்சி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.72 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் போலீஸ் சரகம் அடுத்த வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராஜ் (வயது 22). இவர் நமச்சிவாயபுரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் கேஷியராக வேலைபார்த்து வருகிறார்.
நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜை பெட்ரோல் போடும்படி கூறியுள்ளார். அவர் பெடரோல் போட திரும்பும்போது மற்றொரு நபர் பிரகாஷ்ராஜின் தலையில் ஹெல்மெட்டால் தாக்கினார். இதில் அவர் நிலை குலைந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் பிரகாஷ் வைத்திருந்த ரூ.72 ஆயிரத்தை பறித்து சென்றனர்.
காயமடைந்த பிரகாஷ்ராஜ் சின்னசேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் போலீஸ் சரகம் அடுத்த வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராஜ் (வயது 22). இவர் நமச்சிவாயபுரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் கேஷியராக வேலைபார்த்து வருகிறார்.
நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜை பெட்ரோல் போடும்படி கூறியுள்ளார். அவர் பெடரோல் போட திரும்பும்போது மற்றொரு நபர் பிரகாஷ்ராஜின் தலையில் ஹெல்மெட்டால் தாக்கினார். இதில் அவர் நிலை குலைந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் பிரகாஷ் வைத்திருந்த ரூ.72 ஆயிரத்தை பறித்து சென்றனர்.
காயமடைந்த பிரகாஷ்ராஜ் சின்னசேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X