என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜூன் 3-வது வாரத்தில் இருந்து 11-ம் வகுப்புக்கான வகுப்புகளை தொடங்கலாம்- தமிழக அரசு
Byமாலை மலர்8 Jun 2021 2:19 PM GMT (Updated: 8 Jun 2021 2:19 PM GMT)
10-ம் வகுப்பு பொதுதேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து வகுப்புகளுக்கான பொதுத்தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு ஆகிய இரண்டு ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதாமல் மாணவ- மாணவிகள் 11-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசு 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
ஜூன் 3-வது வாரத்தில் இருந்து 11-ம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம். மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரே பிரிவிற்கு அதிகமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தால் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக தேர்வு செய்யலாம். அதற்கும் மேல் விண்ணப்பிக்கபட்டால், அவர்கள் தேர்வு செய்து பாடப்பிரவு தொடர்பான கீழ்வகுப்பின் பாடத்தில் இருந்து கொள்குறி வகையில் வினா கேட்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X