என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு உபகரணங்களுக்கு விலை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
Byமாலை மலர்8 Jun 2021 10:25 AM GMT (Updated: 8 Jun 2021 10:25 AM GMT)
கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 நோய் தடுப்பு மருத்துவ உபகரணங்களுக்கான அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, மக்கள் தன்னைத்தானே காத்துக் கொள்ள கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் முக்கியமானவை. கொரோனா காலத்தில் இதற்கான தேவை அதிகரிப்பதால், விலையும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 15 நோய் தடுப்பு மருத்துவ உபகரணங்களுக்னாக அதிகபட்ச விலையை அரசு நிர்ணயித்துள்ளது. அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
அதில் முகக்கவசம்- ரூ. 22, கிருமி நாசினி 200 மி.லி.- 110, பிபிஇ கிட்- ரூ. 273-க்கு மிகாமல் விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X