என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 436 பேர் பாதிப்பு
Byமாலை மலர்7 Jun 2021 7:08 PM GMT (Updated: 7 Jun 2021 7:08 PM GMT)
கொரோனா தொற்றால் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 15 பேர் இறந்துள்ளனர்.
திருவள்ளூர்:
தமிழக அரசு கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட சீரிய முயற்சியின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 436 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 99 ஆயிரத்து 619 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 4 ஆயிரத்து 205 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,518 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 15 பேர் இறந்துள்ளனர்.
தமிழக அரசு கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட சீரிய முயற்சியின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 436 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 99 ஆயிரத்து 619 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 4 ஆயிரத்து 205 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,518 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 15 பேர் இறந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X