என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலையில் திருட்டு- 3 பேர் கைது
Byமாலை மலர்4 Jun 2021 10:21 AM GMT (Updated: 4 Jun 2021 10:21 AM GMT)
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் இரும்பு வேலியை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த ரூ.90 ஆயிரம் மதிப்பிலான தாமிர கம்பிகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தாமிர உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த 30-ந் தேதி நள்ளிரவில் இரும்பு வேலியை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த ரூ.90 ஆயிரம் மதிப்பிலான தாமிர கம்பிகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், திருட்டில் ஈடுபட்டதாக ஆந்திர மாநிலம் தடா அடுத்த பெரியவேட்டை சேர்ந்த ஆனந்தன் (வயது 46), புதுகும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த அஜித் (24) மற்றும் நங்கபள்ளம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (22) ஆகியோரை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தாமிர உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த 30-ந் தேதி நள்ளிரவில் இரும்பு வேலியை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த ரூ.90 ஆயிரம் மதிப்பிலான தாமிர கம்பிகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், திருட்டில் ஈடுபட்டதாக ஆந்திர மாநிலம் தடா அடுத்த பெரியவேட்டை சேர்ந்த ஆனந்தன் (வயது 46), புதுகும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த அஜித் (24) மற்றும் நங்கபள்ளம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (22) ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X