search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

    கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்துப்பாளையம் சாலையில் உள்ள ஒரு பகுதியில் பணம் வைத்து சூதாடிய கண்ணன் (வயது 33) உள்பட8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×