என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இ-பாஸ் பதிவால் திருப்பூர் எல்லையில் தீவிர கண்காணிப்பு
Byமாலை மலர்16 May 2021 7:16 AM GMT (Updated: 16 May 2021 7:16 AM GMT)
இ-பதிவையொட்டி திருப்பூர்-கோவை மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்:
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர்-கோவை மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் இரு சக்கர வாகனங்களிலேயே சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.
இந்தநிலையில் நாளை முதல் இ-பதிவு நடைமுறைக்கு வருவதால் திருப்பூர்-கோவை மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பை தொடங்கியுள்ளனர்.
பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாளை முதல் இ-பதிவு செய்திருந்தால் மட்டுமே மற்ற மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேவையின்றி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X