search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு

    கொரோனா தொற்று காலத்தில் நிதிச்சுமை அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
    அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கான ஊதியத்தை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் தொகை 2022 மார்ச் 31-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

    ஒவ்வெரு அரசு ஊழியர்களுக்கும் 15 நாட்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு சம்பளத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×