என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்னதாராபுரம் அருகே ஆடு திருடிய 3 பேர் கைது
Byமாலை மலர்30 April 2021 12:00 PM GMT (Updated: 30 April 2021 12:00 PM GMT)
சின்னதாராபுரம் அருகே ஆடு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.பரமத்தி:
சின்னதாராபுரம் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்த முனியப்பன் மகன் அஜித்குமார் (வயது 28). இவர் தனது வீட்டில் வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஒரு ஆட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசில் அஜித்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31), சதீஷ்குமார் (29), மோகன் (28) ஆகிய 3 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேர் தான் அஜித்குமார் வளர்த்த ஆட்டை திருடிச் சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X