என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக அதிக இடங்களை கைப்பற்றும்: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
Byமாலை மலர்29 April 2021 2:22 PM GMT (Updated: 29 April 2021 2:22 PM GMT)
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 6-ல் திமுக வெற்றி பெறும் என தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் இன்று கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை தந்தி டி.வி. வெளியிட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 6-ஐ திமுக கைப்பற்றும் எனவும், 3-ல் அதிமுக வெற்றி பெறும் எனவும், ஆவடியில் கடும் போட்டி நிலவும் எனவும் தெரியவந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி- திமுக
பொன்னேரி- அதிமுக
திருத்தணி- அதிமுக
திருவள்ளூர்- அதிமுக
பூந்தமல்லி- திமுக
ஆவடி- கடும்போட்டி
மதுரவாயல்- திமுக
அம்பத்தூர் - திமுக
திருவொற்றியூர் - திமுக
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X