என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீடாமங்கலம் நகரில் 7 பேருக்கு கொரோனா - 300 பேருக்கு பரிசோதனை
Byமாலை மலர்27 April 2021 5:52 PM GMT (Updated: 27 April 2021 5:52 PM GMT)
நீடாமங்கலம் நகரில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 300 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதித்த பலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றும் நீடாமங்கலம் நகரில் பெரியார்தெரு, பள்ளிவாசல்தெரு, வீரனார்கோவில் சந்து, மேலராஜவீதி, தஞ்சை ரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி உத்தரவின் பேரில் சுகாதாரஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார செவிலியர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகளை எடுத்தனர்.
நேற்று நிலவரப்படி நீடாமங்கலம் பகுதியில் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதித்த பலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றும் நீடாமங்கலம் நகரில் பெரியார்தெரு, பள்ளிவாசல்தெரு, வீரனார்கோவில் சந்து, மேலராஜவீதி, தஞ்சை ரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி உத்தரவின் பேரில் சுகாதாரஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார செவிலியர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகளை எடுத்தனர்.
நேற்று நிலவரப்படி நீடாமங்கலம் பகுதியில் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X