என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரவு நேர ஊரடங்கு எதிரொலி: ராமேசுவரத்தில் 2-வது நாளாக வெறிச்சோடிய பஸ் நிலையம், ரதவீதி சாலைகள்
Byமாலை மலர்22 April 2021 2:13 PM GMT (Updated: 22 April 2021 2:13 PM GMT)
இரவு நேர ஊரடங்கு எதிரொலியாக ராமேசுவரத்தில் 2-வது நாளாக பஸ் நிலையம், கோவில் ரதவீதி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ராமேசுவரம்:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நேற்று முன்தினம் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் 2-வது நாளான நேற்று ராமேசுவரம் பகுதியில் இரவு 9 மணிக்கே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு விட்டன.
கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் ராமேசுவரம் முக்கிய வீதிகளான திட்டக்குடி சந்திப்பு சாலை, நடுத்தெரு மற்றும் கோவிலின் நான்கு ரத வீதி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வந்தன.
அதுபோல் ராமேசுவரத்திலிருந்து வெளியூர்களுக்கு புறப்படும் பஸ்கள் இரவு 7 மணியுடன் முடிவடைந்ததால் பஸ் நிலையமும் 2-வது நாளாக வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X