என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
Byமாலை மலர்11 April 2021 5:53 PM GMT (Updated: 11 April 2021 5:53 PM GMT)
பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2000 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை:
கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அமிர்தலிங்கம், சீனிவாசன், கணேசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2000 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அமிர்தலிங்கம், சீனிவாசன், கணேசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2000 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X