என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலக்கோட்டை அருகே கண்மாயில் மண் அள்ளிய 2 பேர் கைது
Byமாலை மலர்11 April 2021 12:13 PM GMT (Updated: 11 April 2021 12:13 PM GMT)
நிலக்கோட்டை அருகே கண்மாயில் பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் மண் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறை பகுதியில் தாதரேயன்பட்டி கண்மாயில் பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் 2 பேர் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்கள் 2 பேரையும் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், கொங்கபட்டியை சேர்ந்த முத்துராமன் (வயது 25), புல்லகாடுபட்டியை சேர்ந்த முத்துபெருமாள் (40) என்றும், அவர்கள் அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளி செல்வதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் டிராக்டர், பொக்லைன் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X