என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறிப்பு
Byமாலை மலர்10 April 2021 9:43 AM GMT (Updated: 10 April 2021 9:43 AM GMT)
திருவையாறு அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3½ பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அடுத்த அம்மன்பேட்டை வடக்கு வெள்ளாளத்தெருவை சேர்ந்தவர் ரெத்தினகுமார் (55), விவசாய கூலி. இவருக்கு லெட்சுமி (41) என்ற மனைவியும், வீரமணி (21) என்ற மகனும், அமர்தவர்சினி (8) என்ற மகளும் உள்ளனர்.
இரவு வீட்டு ஹாலில் படுத்திருந்தனர். அப்போது 2 மர்மநபர்கள் வீட்டின் கதவை கம்பியால் நெம்பி திறந்து உள்ளே புகுந்து லெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் செயினை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனராம்.
இதுகுறித்து நடுக்காவேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. சித்திரவேல், நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
வீரமணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X