என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆள் மாறாட்டம் செய்து கள்ள ஓட்டு போட முயன்றதாக 2 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்8 April 2021 2:03 PM GMT (Updated: 8 April 2021 2:03 PM GMT)
அரக்கோணம் அருகே ஆள் மாறாட்டம் செய்து கள்ள ஓட்டு போட முயன்றதாக 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பாண்டியன் மற்றும் லட்சுமணன் ஆகியோர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது.
அவர்களைஅங்கிருந்தவர்கள் தடுத்தபோது 2 பேரும் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டதாக நரசிங்கபுரத்தை சேர்ந்த ஜெயவேல் என்பவர் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில்பாண்டியன் மற்றும் லட்சுமணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X