என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்னசேலம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்4 April 2021 1:58 PM GMT (Updated: 4 April 2021 1:58 PM GMT)
சின்னசேலம் அருகே சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்:
விழுப்புரம் மாவட்ட உதவி மேலாளர் பாக்கியராஜ் தலைமையிலான டாஸ்மாக் பறக்கும் படையினர் சின்னசேலம் அருகே உள்ள தகரை, கல்லாநத்தம் ஆகிய கிராமங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தகரை மூணாங்கன்னி குட்டை பகுதியில் சாராயம் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, கல்லாநத்தம் ஆற்றுமேட்டில் சாராயம் விற்ற ஏழுமலை, அதேபோல கல்லாநத்தம் சுடுகாட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயத்துடன் நின்றுகொண்டிருந்த வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் பிடித்து சின்னசேலம் போலீ்ஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார் தலா 20 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X