என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடோனில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள துணிகள் திருட்டு
Byமாலை மலர்25 March 2021 11:08 AM GMT (Updated: 25 March 2021 11:08 AM GMT)
பாளை அருகே குடோனில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள துணிகள் திருட்டுபோன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
என்.ஜி.ஓ. காலனி ராஜ ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பெரியதுரை (வயது27). ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர் அதே பகுதியில் உள்ள குடோனில் 3-வது மாடியில் துணிகளை அடுக்கி வைத்து உள்ளார்.
சம்பவத்தன்று குடோன் அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான துணிகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஜி.ஓ. காலனி ராஜ ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பெரியதுரை (வயது27). ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர் அதே பகுதியில் உள்ள குடோனில் 3-வது மாடியில் துணிகளை அடுக்கி வைத்து உள்ளார்.
சம்பவத்தன்று குடோன் அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான துணிகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X