search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பேருந்துகள்
    X
    அரசு பேருந்துகள்

    தமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு

    தமிழகம் முழுவதும் வரும் 25-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
    சென்னை:

    ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 25-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    வேலை நிறுத்தப் போராட்டத்தால் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×