என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவில்லிபுத்தூர் கோவில் யானையை கொடூரமாக தாக்கும் பாகன்: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ...
Byமாலை மலர்21 Feb 2021 12:07 PM GMT (Updated: 21 Feb 2021 1:26 PM GMT)
சமூக வலைதளங்களில் பாகன் இருவர்கள் திருவில்லிபுத்தூர் கோவில் யானையை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் யானை ஒன்று பாகனால் கொடூரமாக தாக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறதுது. அந்த வீடியோ, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெறும் கோவில் யானை புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை ஜெயமால்யதாவை பாகன்கள் கொடூரமாக தாக்கியபோது எடுத்த வீடியோ எனக் கூறப்படுகிறது.
அந்த வீடியோவில் யானையை சங்கிலியால் கட்டி போட்டுள்ளனர். இரண்டு பாகன்கள் யானையின் பின் கால்களில் சரமாரியாக தாக்கும்போது, யார் வலியால் பிளிறிய சத்தம் கேட்போரை பதபதக்கச் செய்கிறது. இதுகுறித்து பாகன்களிடம் கேட்டதாகவும், நாங்கள் குழந்தை போன்று வளர்க்கிறோம். சொல் பேச்சை கேட்டாகததால், இப்படி அடிக்க நேர்ந்தது என்று கூறியதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
எப்படி இருந்தாலும் அவர்கள் தாக்கியது மிகவும் கொடூரமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X