என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லக்குடி அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
Byமாலை மலர்28 Jan 2021 9:20 AM GMT (Updated: 28 Jan 2021 9:20 AM GMT)
கல்லக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கல்லக்குடி:
கல்லக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் வினோத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஆனைமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் வங்கி கடன்களையும், மாணவர்களின் கல்விக் கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X