என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்பட்டி அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்25 Jan 2021 9:51 AM GMT (Updated: 25 Jan 2021 9:51 AM GMT)
கோவில்பட்டி அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி புதுகிராமம் ஜெ.ஜெ. நகரில் தேங்கியுள்ள மழைநீர், சாக்கடைநீர் சுகாதாரகேடு ஏற்படுத்துவதாகவும், இவற்றை உடனடியாக அகற்றக்கோரியும் நாம் தமிழர் கட்சியினர் நேற்று 8-வது வார்டு செயலாளர் செண்பகபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதி மாரியப்பன், மாரிச்செல்வம், நகர துணை செயலாளர் வேல்முருகன், முன்னாள் நகரசபை கவுன்சிலர் மாரியப்பன், செய்தி தொடர்பாளர் பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X