என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசி அருகே மதுவிற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்17 Jan 2021 6:23 PM GMT (Updated: 17 Jan 2021 6:23 PM GMT)
அவினாசி அருகே அனுமதியின்றி மதுவிற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவினாசி:
அவினாசி போலீசார் நேற்று முன்தினம் இரவு அவினாசி கைகாட்டி, ராஜன் நகர், புதுபஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது திருவள்ளுவர் தினமான நேற்றுமுன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையளித்த நிலையில் புதியபஸ் நிலையம் பின்புறம் சிவகங்கையை சேர்ந்த பழனிகண்ணன் (வயது24),முனீஸ்வரன் (24),அருள் இருதயராஜ் (24) ஆகியோர் மதுவிற்றதாக வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 136 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவினாசி போலீசார் நேற்று முன்தினம் இரவு அவினாசி கைகாட்டி, ராஜன் நகர், புதுபஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது திருவள்ளுவர் தினமான நேற்றுமுன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையளித்த நிலையில் புதியபஸ் நிலையம் பின்புறம் சிவகங்கையை சேர்ந்த பழனிகண்ணன் (வயது24),முனீஸ்வரன் (24),அருள் இருதயராஜ் (24) ஆகியோர் மதுவிற்றதாக வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 136 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X