என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுரண்டை அருகே குளக்கரையில் திடீர் உடைப்பு - விவசாயிகள் சரிசெய்தனர்
Byமாலை மலர்10 Jan 2021 11:08 AM GMT
சுரண்டை அருகே குளக்கரையில் தீடீரேன உடைப்பு ஏற்பட்டதை மணல் மூட்டைகளை வைத்து விவசாயிகள் அடைத்தனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே குலையநேரி கிராமத்திற்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது சின்ன ரெட்டைகுளம். பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் இருந்து வரும் இந்தக்குளம் அண்மையில் பெய்து வரும் கன மழையின் காரணமாக கடந்த வாரம் நிரம்பியது. இதனை வீரகேரளம்புதூர் தாசில்தார் முருகு செல்வி, வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடிக்கடி கண்காணித்து வந்தனர்.
இ்ந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மறுகாலின் மேற்புறத்தில் அதனை ஒட்டி அமைந்துள்ள கரையின் ஒரு பகுதியின் மண் சரிந்து உடைப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மணல் சரியாமல் இருக்க மணல் மூட்டைகளை வைத்து விவசாயிகள் அடைத்தனர். இந்த பணியில் குளத்தின் பாசன பகுதி விவசாயிகள் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X