என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரடாச்சேரி ஒன்றியத்தில் வாழை தோட்டத்தில் மழை நீர் தேங்கியது - வாழைத்தார்கள் அறுவடை செய்வதில் பாதிப்பு
Byமாலை மலர்8 Jan 2021 10:58 AM GMT (Updated: 8 Jan 2021 10:58 AM GMT)
கொரடாச்சேரி ஒன்றியத்தில் வாழை தோட்டத்தில் மழை தண்ணீர் தேங்கியது. இதனால் வாழைத்தார்கள் அறுவடை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரடாச்சேரி:
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், விளை நிலங்களிலும் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்துள்ளது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் தைக்கால், எண்கண், காப்பணாமங்கலம், பூங்காவூர் உள்ளிட்ட இடங்களில் வாழை, கரும்பு உள்ளிட்ட தோட்டப்பயிர்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள வாழை தோட்டங்களில் மழை தண்ணீர் தேங்கியது. இதனால் பொங்கலை முன்னிட்டு வாழைத்தார்கள் அறுவடை செய்யப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே வேளாண்மைத்துறை அதிகாரிகள் மழையால் சேதமடைந்த தோட்டப்பயிர்கள் குறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X