என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தற்கொலை தற்கொலை](https://img.maalaimalar.com/Articles/2021/Jan/202101081618167515_Tamil_News_Tamil-News-Workshop-owner-suicide-in-Mettupalayam_SECVPF.gif)
X
தற்கொலை
மேட்டுப்பாளையத்தில் ஒர்க்ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
By
மாலை மலர்8 Jan 2021 10:48 AM GMT (Updated: 8 Jan 2021 10:48 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மேட்டுப்பாளையத்தில் மன அழுத்தத்தில் இருந்த ஒர்க்ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் சுதந்தராபுரம் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிஜார்அகமது (வயது 44). இவர் கோத்தகிரி ரோடு பகுதியில் சொந்தமாக ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு மதினா பிபி (38) என்ற மனைவியும், முகமதுஅர்சத் (17) மற்றும் ரியாஸ் அகமது (16) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில்நேற்று மாலை ஒர்க்ஷாப்பில் நிஜார்அகமது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நிஜார்அகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் நிஜார்அகமதுவுக்கு மன அழுத்தம் இருந்துள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவருவதாக போலீசார் கூறினர்.
மேட்டுப்பாளையம் சுதந்தராபுரம் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிஜார்அகமது (வயது 44). இவர் கோத்தகிரி ரோடு பகுதியில் சொந்தமாக ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு மதினா பிபி (38) என்ற மனைவியும், முகமதுஅர்சத் (17) மற்றும் ரியாஸ் அகமது (16) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில்நேற்று மாலை ஒர்க்ஷாப்பில் நிஜார்அகமது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நிஜார்அகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் நிஜார்அகமதுவுக்கு மன அழுத்தம் இருந்துள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவருவதாக போலீசார் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)