என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூரில் புதுமாப்பிள்ளை விஷம் தின்று தற்கொலை
Byமாலை மலர்1 Jan 2021 8:59 AM GMT (Updated: 1 Jan 2021 8:59 AM GMT)
பெரம்பலூரில் குடும்ப பிரச்சனை காரணமாக புதுமாப்பிள்ளை விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாளின் மகன் சாமிநாதன்(வயது 23). இவருக்கும், பீல்வாடி கிராமத்தை சேர்ந்த அருள்மொழிக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி அம்மாபாளையம் கிராமத்தில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று சாமிநாதன் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் சாமிநாதனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாமிநாதன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக கலியபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாளின் மகன் சாமிநாதன்(வயது 23). இவருக்கும், பீல்வாடி கிராமத்தை சேர்ந்த அருள்மொழிக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி அம்மாபாளையம் கிராமத்தில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று சாமிநாதன் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் சாமிநாதனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாமிநாதன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக கலியபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X