என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான திறனாய்வு தேர்வு - 1,781 பேர் எழுதினர்
Byமாலை மலர்28 Dec 2020 2:07 PM GMT (Updated: 28 Dec 2020 2:07 PM GMT)
கரூர் மாவட்டத்தில் நடந்த 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான திறனாய்வு தேர்வை 1,781 பேர் எழுதினர்.
கரூர்:
கரூர் மாவட்டத்தில் நேற்று 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் மேல்படிப்பிற்கு செல்வதற்கு மத்திய அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில், தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மையங்களில் இந்த தேர்வை மாவட்டம் முழுவதும் இருந்து வந்த 1,781 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வை எழுதினார்கள்.
முன்னதாக தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்தனர். பின்னர் முககவசம் அணிந்து, சமுக இடைவெளியை கடைபிடித்து தேர்வு மையங்களில் அமர்ந்து தேர்வு எழுதினர். இதையொட்டி தேர்வு மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X