என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்24 Dec 2020 8:29 AM GMT (Updated: 24 Dec 2020 8:29 AM GMT)
திருப்பூரில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், வீரபாண்டி பஸ் ஸ்டாப் அருகில் ஏணி மீது சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஈடுபட்டனர்.
வீரபாண்டி:
திருப்பூரில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், வீரபாண்டி பஸ் ஸ்டாப் அருகில் ஏணி மீது சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஈடுபட்டனர். கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.50 உயர்த்தியதால் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் அருணாச்சலம் தலைமையில் வீரபாண்டி பஸ் நிறுத்தம் மற்றும் கல்லாங்காடு பகுதியில் ஏணி மீது கியாஸ் சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X