என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலெக்டர் அலுவலகத்தில் பெண் உண்ணாவிரதம்
Byமாலை மலர்23 Dec 2020 9:04 AM GMT (Updated: 23 Dec 2020 9:04 AM GMT)
மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர்:
கரூர் ராயனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (வயது 41). இவரது மகன் நாகராஜ். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. தனது மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சந்திரா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டார். இதனை தொடர்ந்து அவரை விசாரணைக்காக தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
கரூர் ராயனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (வயது 41). இவரது மகன் நாகராஜ். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. தனது மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சந்திரா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டார். இதனை தொடர்ந்து அவரை விசாரணைக்காக தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X