என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விக்கிரவாண்டி அருகே மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்
Byமாலை மலர்4 Dec 2020 2:32 AM GMT (Updated: 4 Dec 2020 2:32 AM GMT)
விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் தும்பூர் கிராமத்தில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் தும்பூர் கிராமத்தில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல அலுவலர் குருசாமி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், புரெவி புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் மழையால் கிராமப்புறங்களில் தெருக்களிலும், குடியிருப்புகளை சுற்றிலும் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி வடிகால் வாய்க்கால் அமைப்பது குறித்தும், கழிவுநீர் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சுத்தம் செய்தல் குறித்தும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தப்படுத்தி குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, பாபு, பணி மேற்பார்வையாளர்கள் கங்காதரன், தேவி, நக்கீரன், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X