என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது
Byமாலை மலர்2 Dec 2020 4:08 PM GMT (Updated: 2 Dec 2020 4:08 PM GMT)
புரெவி புயல் நள்ளிரவு திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்து, நாளை பிற்பகல் பாம்பன் வந்து, அதன்பின் நள்ளிரவு முதல் டிச.4 அதிகாலை வரை கரையை கடக்கிறது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இன்று நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது திருகோணமலையில் இருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 70 கி.மீட்டர் தூரதத்தில் மையம் கொண்டுள்ளது. 13 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் திருகோணமலை வடக்கே கரையை கடக்கிறது.
கரையை கடக்கும் புரெவி புயல், அதன்பின் நாளை பிற்பகல் பாம்பன் வருகிறது. அதன்பின் நாளை நள்ளிரவு முதல் டிசம்பர் 4-ந்தேதி அதிகாலை வரை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X