என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
12 மாவட்டங்களில் புயல் நிவாரண பணிகளை கண்காணிக்க போலீஸ் அதிகாரிகள் நியமனம்- டிஜிபி உத்தரவு
சென்னை:
சென்னைக்கு செயலாக்க பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் விஸ்வநாதன், நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்டம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் வருமாறு:-
காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள்- ஐ.ஜி அன்பு, (சிலை கடத்தல் தடுப்பு பிரிவு)
திருவள்ளூர் மாவட்டம்- ரெயில்வே பிரிவு ஐ.ஜி. வனிதா.
விழுப்புரம் மாவட்டம்- பயிற்சி பிரிவு டி.ஐ.ஜி. சத்ய பிரியா.
கடலூர் மாவட்டம்- வடக்கு சரக டி.ஐ.ஜி. நாகராஜன்.
திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்கள்- பயிற்சி பிரிவு ஐ.ஜி. சாரங்கன்.
புதுக்கோட்டை மாவட்டம்- சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி.
தஞ்சாவூர் மாவட்டம்- தலைமையக டி.ஐ.ஜி. செந்தில்குமாரி.
திருவாரூர் மாவட்டம்- ஆயுத படை ஐ.ஜி. தமிழ் சந்திரன்.
நாகப்பட்டினம் மாவட்டம்- மத்திய சரக ஐ.ஜி. ஜெயராமன் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்